இலங்கையின் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் அமைச்சு உபதேசியார் திருமதி திலினி குணரத்ன ஆகியோர் 2026 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஹிரோஷிமா அமைதி நினைவு சடங்கில் பங்கேற்றனர். அமைதியான மற்றும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான இலங்கையின் நீடித்த அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், அவர் பலியானவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தினார்.
